கேசுவாரினா  ஈக்விசிட்டிபோலியா  
          
            
              | குடும்பம் | 
              : | 
              கேசுவரினேசி | 
             
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              சவுக்கு  | 
             
            
              | பயன்கள்:  | 
             
            
              | எரிபொருள் | 
              :  | 
              4800 கிலோ கலோரி / கிலோ | 
             
            
              | தீவனம் | 
              :  | 
              ஏற்றதல்ல | 
             
            
              | வேறு பயன்கள் | 
              :  | 
              எரிக்கட்டை, கூழ், கரி, காற்றுத்தடுப்பு மற்றும் மண்    அரிப்பைக் கட்டுப்படுத்தும் மரமாக விளங்குகிறது.  | 
             
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              பிப்ரவரி – மார்ச்  | 
             
            
              | விதைகளின் எண்ணிக்கை / கிலோ  | 
              :  | 
              7,50,000  | 
             
            
              | முளைத்திரன்  | 
              :  | 
              மூன்று மாதங்கள்  | 
             
            
              | முளைப்பு சதவீதம் | 
              : | 
              20 % | 
             
            
              | விதை நேர்த்தி | 
              : | 
              மரத்தின் முடிச்சுகளை நசுக்கி அதன் மண்ணை உட்புகுத்தல்    செய்ய வேண்டும்.  | 
             
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம் | 
              : | 
              1 x 5 மீ. மேட்டுப்பாத்தியில்    நீர்ப் பாய்ச்சி விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின், மணலை வைத்து மூட    வேண்டும்.பி.எச்.சி 10% பாத்தியில் இடுவதன் மூலம் பூச்சிகளின்    தாக்குதலிலிருந்து விடுபட முடியும். ஒரு நாளிற்கு  இரண்டு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். 5    – 22 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கும். பின்பு, நாற்றுகள் செ.மீ    உயரம் எட்டியவுடன் நடுவயலில் நடலாம்.      | 
             
          |